572
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது  70 வயதை கடந்த தாய் , தந்தையுடன் விஷம் அருந்தி உள்ளார். அவரது தாயும் தந்தையும...

223
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்று வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி நிவாரண...

282
ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமையாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீட்கப்பட்டதாக கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரேஷ்...

473
ஐக்கிய ராஜ்ஜியத்துக்கு சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் ஆர்டர் ஆஃப் தி கார்டர் வருடாந்திர சேவையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதையொட்டி விண்ட்சர் கோட்டை முன்பு உள்ள மைதானத்த...

430
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினசாமி கடந்த 2002ஆ...

268
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை கொட்டா துர்காபுரத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவில் இருக்கும் குணதாலா பகுதியில் உள...

1301
மேகாலயாவின் சில்லாங் பகுதியில் லாரி உருண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியான ஓட்டுனரின் உடலை இ வாகன் சேவை என்ற அமைப்பினர் வாட்ஸ் அப் குழு மூலம் ஆளுக்கு 99 ரூபாய் செலுத்தி, விமானம் மூலம் சொந்த ஊர...



BIG STORY